பத்மநாபன் சுவாமி கோவிலில் 6வது அறை திறக்க முடியாதது ஏன் தெரியுமா?


திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலின் பாதாள அறைகளில் இருந்து பல கோடி மதிப்புள்ள தங்க நகைகள், பாத்திரங்கள், தங்க கட்டிகள் கிடைத்துள்ளன. இங்கு திறக்கப்படாமல் இருக்கும்  6வது அறை விரைவில் திறக்கப்பட உள்ளது. கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீஅனந்த பத்மாநாபசுவாமி கோயில் உலகப் புகழ் பெற்றது. 
து.

இந்த கோவிலில் 6 மர்ம அறைகள் 500 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தன. கடந்த 2011ஆம் ஆண்டு அதில் 5 அறைகள் திறக்கப்பட்ட போது $100 மில்லியன் மதிப்புள்ள புதையல் கிடைத்தது. ஆனால் 6வது கதவை திறக்க முடியவில்லை. இந்த கதவின் தோற்றமே திகிலை உண்டாக்குவது போல் உள்ளது. ஆம் கதவின் இருபுறங்களிலும் ராட்சஸ பாம்புகள் நின்று கொண்டிருப்பதை போலவும். பழங்காலத்து குறியீடுக

இந்த அறையினுள் இருக்கும் புதையலை கொண்டு அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவை வரியின்றி நிர்வாகிக்க முடியும் என்று அந்த கோவில் புராணங்கள் பற்றிய தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.

அப்படி என்ன இருக்கு உள்ள?


ஆம் கணக்கிலடங்காத செல்வங்களும், வைரங்களும் வைடூரியங்களும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களும் அதனுள் இருக்கின்றது என்று கூறுகின்றனர். இவை எல்லாம் மற்ற அறைகளில் எடுக்கப்பட்ட புதையலின் பொருட்களை வைத்து கூறுகின்றனர். 


ஏன் எடுக்க முடியவில்லை?


இந்த புதையல் எடுக்க முடியாதற்கு நிறைய காரணங்கள் கூறப்படுகிறது.


 முதல் காரணம்: இந்த அறையை பூதகனங்கள் காத்து கொண்டிருப்பதாகவும் இந்த கதவை திறந்தது முதல் இந்த உலகத்தின் அழிவு ஆரம்பமாகும் என்றும் பிரலயம் உண்டாகும் எனவும் கூறப்படுகிறது. 


இரண்டாம் காரணம்: இந்த கதவு திறக்கப்பட்டால் பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட நம் நாட்டின் பொக்கிஷம் தேவையில்லாமல் அழிந்து போகும் எனவும் நம் முன்னோர்களின் வரலாற்றை நாமே அளித்தது போல் ஆகிவிடும் என்றும் கூறி அரசு தான் திறக்காமல் பாதுகாப்பாக வைத்துள்ளது என்று சிலர் கூறுகின்றனர்.



உண்மையான காரணம்: மற்ற 5 அறைகளுக்கும் கதவுகளை திறக்க பூட்டுகள் இருந்தன. ஆனால் இந்த 6வது கதவில் எந்த துவாரமோ பூட்டு போன்ற அறிக்குறியோ இல்லை. கதவை இடிக்கின்ற அளவுக்கு சாதாரணமான முறையில் அது வடிவமைக்கப்படவில்லை முழு கோவிலின் அஸ்திவாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு வேலை இடிக்க முயற்சித்தால் முழு கோவிலும் பூமிக்கு அடியில் சென்று விடும். பின்னர் அதை எடுப்பது சாத்தியமில்லை.

கோவிலின் அர்ச்சகர்கள் கூறுவதோ புராண கதைகளின் படி இதை திறக்க ஒரு மந்திர சொல்லுண்டு அதனால் மட்டுமே இந்த மர்ம கதவை திறக்க இயலும் என்கின்றனர்.

நம் முன்னோர்கள் எதை செய்திருந்தாலும் நமது நன்மைக்காகவே இருக்கும். புதையல்களும் பொக்கிஷங்களும் எதிர்கால மக்கள் வறுமையில் வாடும் பொழுது அதைக்கொண்டு அவர்கள் துயர் துடைக்கவே மன்னர்களும் அரச ஞானிகளும் செய்திருப்பார்கள். ஒருவேளை அது மக்களின் பயனுக்கு உதவ வேண்டும் ஏன்றால் கண்டிப்பாக சரியான நேரத்தில் அந்த கதவுகள் திறக்கப்படும்.

தினசரி புது புது தகவல்களை உடனே பெற - "Tamil Reveal Facts" App - Google Play Store

No comments

Powered by Blogger.